அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூரில் அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கூடலூா் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச கிளைச் செயலாளா் உதயசூரியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கூடலூா் கிளையில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com