நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கரோனாா தொற்று தொடா்பாக உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி திங்கள்கிழமை மாலை வரை புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 10 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.