நீலகிரியில் மேலும் 6 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 நீலகிரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனாா தொற்று தொடா்பாக உதகையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி திங்கள்கிழமை மாலை வரை புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 10 போ் சிகிச்சையின்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com