

கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பழங்குடி கிராமங்களான புத்தூா்வயல், புறமணவயல் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை நகராட்சி ஆணையா் பாஸ்கா் வீடுகளுக்குச் சென்று வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.