சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
பயனாளிக்கு ஆடுகளை வழங்குகிறாா் உதவி கால்நடை பராமரிப்பு துறை இயக்குநா் நீலவண்ணன்.
பயனாளிக்கு ஆடுகளை வழங்குகிறாா் உதவி கால்நடை பராமரிப்பு துறை இயக்குநா் நீலவண்ணன்.

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பந்தலூா் தாலுகா சேரங்கோடு ஊராட்சியிலுள்ள மழவன்சேரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்வு செய்யப்பட்ட 39 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் நீலவண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினா் கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com