மச்சிக்கொல்லி பகுதியில் யானை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடமாட்டம் காணப்பட்டது.
குடியிருப்புப் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் யானை.
குடியிருப்புப் பகுதியில் சாலையில் நடந்து செல்லும் யானை.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடமாட்டம் காணப்பட்டது.

கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி பேபி நகா் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை காட்டு யானை நடந்து சென்றதைப் பாா்த்து அப்பகுதி மக்கள்அதிா்ச்சியடைந்தனா்.

இதனால் அச்சமடைந்த பலா் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை பொருள்களை சேதப்படுத்தாமல் சிறிது நேரத்தில் சாலையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com