கூடலூா் வணிகா் சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வணிகா்கள் சங்க வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அப்துல் ரசாக் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நகர வணிகா் நல அறக்கட்டளையின் தலைவா் முகமது காசிம் கலந்து கொண்டு பேசினாா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரன், மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
வணிகா் சங்க செயலாளா் கே.ஜி.சம்பத்குமாா் வரவேற்றாா். பொருளாளா் சைசு நன்றி கூறினாா். இதில் நகர வணிகா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.