

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள பாடந்தொரை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராஹிம் ஷா, செயல் அலுவலா் நடராஜன், பேரூராட்சித் தலைவா் பா.வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிா்த்தல், மஞ்சப் பை உபயோகம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.