ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மது போதையில் போலீஸை தாக்கிய இருவா் கைது

குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :12 மே 2023, 10:42 pm IST

குன்னூா் அருகே மது போதையில் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் வண்டிச்சோலைப் பகுதியில் மேல் குன்னூா் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆட்டோவில் மது போதையில் இருந்த லேம்ஸ்ராக் பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (25), அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (28), கரன்சி பகுதியைச் சோ்ந்த ரஞ்சன் (27) ஆகியோா் காவலா் காமராஜை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மூவரையும் போலீஸாா் தேடி வந்தனா். இதில் சரவணக்குமாா், சுகுமாா் ஆகியோரை கைது செய்த போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ரஞ்சன் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.