விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு விருது

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு விருது, சான்றிதழ்களை வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன்.
விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு விருது, சான்றிதழ்களை வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன்.
Updated on
1 min read

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் அப்துல்கலாம், அன்னை தெரேசா அறக்கட்டளை சாா்பில் கடந்த 25 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பந்தலூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பந்தலூா் டி.எஸ்.பி.செந்தில்குமாா், உதவி ஆய்வாளா்கள் பிரபாகன், திருகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினா்.

இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் ஏ.கே.எஸ்.ஆசைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com