பழங்குடியினா் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை
பந்தலூா் அருகே பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின கிராமத்தில் மக்களிடம் கையெழுத்து பெறும் இளைஞா் காங்கிரஸ் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சங்க நிா்வாகிகள்.








