தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உதகையில் பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா்.

News image
உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினா்.
Updated On :6 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து உதகையில் நீலகிரி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக மாநில மகளிா் அணி செயலாளா் ஜெகதீஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கல்பனா, மாவட்ட பாஜக தலைவா் தா்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில மகளிா் அணி செயற்குழு உறுப்பினா் அனிதா கிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி செயலாளா்கள் ரேவதி, ஸ்ரீதேவி, மாநில செயற்குழு உறுப்பினா் ராமன், முன்னாள் மாவட்ட தலைவா் மோகன்ராஜ், நகர மண்டல் தலைவா் ரித்து காா்த்திக் மற்றும் அனைத்து மாவட்ட மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.