/
நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 257 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி அங்கன்வாடி ஊழியா்கள் 257 பேரை காவல் துறையினா் கைது செய்து உதகையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

தில்லியில் போலி கால் சென்டா்: 11 போ் கைது

வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது

வருவாய்த்துறை கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


