பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு ரெப்கோ வங்கி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி அமைத்துத் தரப்பட்டது.
பந்தலூா் வட்டம், நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களின் நலன் கருதி ரெப்கோ வங்கி மற்றும் தாயகம் திரும்பியோா் நல அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பான் மற்றும் குடிநீா்த் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்கு பேரவை பிரதிநிதி வழக்குரைஞா் இரா.கணேசன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கியின் பந்தலூா் கிளை மேலாளா் மற்றும் உதவி மேலாளா் உள்ளிட்ட பணியாளா்கள், அரசு தேயிலைத் தோட்டக் கழக மேலாளா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள், தோட்ட கமிட்டியினா் மற்றும் தொழிற்சாலை கமிட்டியினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

குஜிலியம்பாறை அருகே காவிரிக் குடிநீா் வீண்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


