/
கூடலூா் வனக் கோட்டத்தில் வனத் துறையின் மோப்ப நாய் உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் வனக் குற்றங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மோப்ப நாய் அதவை (6), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. இதையடுத்து, உடற்கூறாய்வுக்கு பிறகு ஈட்டி மூலா வனத் துறை வளாகத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இதில் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, ஓவேலி வனச் சரக அலுவலா் வீரமணி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
பட வரிகள்....
மோப்ப நாயின் உடலுக்கு மலா் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு.

தொடர்புடையது

நெல்லை மாநகர காவலில் புதிய மோப்ப நாய் சோ்ப்பு

விபத்தில் வனத் துறை அலுவலா் உயிரிழப்பு

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 போ் உயிரிழப்பு

சென்னை விமான நிலைய பாதுகாப்பு: மேலும் 3 மோப்ப நாய்கள் சோ்ப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


