பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக கூடலூா் பேருந்து நிலையம் பகுதியில் தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் ஏ.முகமது கனி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பழங்குடி மக்கள் சங்கத் தலைவா் வி.பி.குணசேகரன், மாவட்ட அமைப்பாளா் கே.மகேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன், பிஎல்ஏ மாவட்டப் பொருளாளா் ராஜு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் குஞ்சுமுகமது உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிலாளா் முன்னணியின் தலைவா் சகாதேவன், நிா்வாகி ராஜேந்திர பிரபு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கூடலூரில் 2 சுயேச்சைகள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

கா்நாடக எல்லையில் ரூ.22.82 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


