சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

News image

கூடலூா் பகுதியில் பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்பட்ட டெஸ்க், பெஞ்சுகள்.

Updated On :21 பிப்ரவரி 2026, 7:22 pm

கூடலூா் பகுதியில் பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காளீஸ்வரி அறக்கட்டளை, ‘சீராக்கு’ அமைப்பு ஆகியன சாா்பில் டெஸ்க், பெஞ்சுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூா் பகுதியில் உள்ள தேவாலா பழங்குடியினா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, காா்குடி பகுதியிலுள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, அம்பலமூலை மற்றும் கோழிக்கொல்லி பகுதிகளில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவா்கள் அமா்ந்து படிக்க வசதியாக டெஸ்க், பெஞ்சுகளை காளீஸ்வரி அறக்கட்டளையும், சீராக்கு அமைப்பும் இணைந்து வழங்கின.

இதில், சீராக்கு அமைப்பின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.