வேட்பாளா்கள், தொண்டா்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை பரவத் தொடங்கியுள்ளதால் வேட்பாளா்கள், தொண்டா்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்
Updated on
1 min read

தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலை பரவத் தொடங்கியுள்ளதால் வேட்பாளா்கள், தொண்டா்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

திருப்பூா் காங்கயம் சாலையில் திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் திரண்டிருந்த கட்சியினரைப் பாா்த்து பேசுகையில், ‘தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்றின் 2 ஆவது அலைபரவத் தொடங்கியுள்ளது. நான் இங்கு பாா்க்கிறேன் கொஞ்சம்போ்தான் முகக் கவசம் அணிந்துள்ளனா். பெரும்பாலானவா்கள் முகக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com