எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

லாரி-கார் மோதல்: 4 பேர் காயம்

தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:51 am IST

தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
தாராபுரம், சின்னப்புத்தூர் அருகே உள்ள பாப்பனூத்தைச் சேர்ந்தவர்  பன்னீர்செல்வம் (22), விவசாயி. இவர் தனது தாய் சௌந்தரி (42),  பெரியம்மா கனகமணி (50), பாட்டி  விசாலாட்சி (65) ஆகியோருடன் கோயிலுக்கு காரில்  சென்று கொண்டிருந்தனர். வழியில், பொள்ளாச்சி சாலை பஞ்சபட்டி பாலம் அருகே இந்த காரும், எதிரே வந்து கொண்டிருந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.