தாராபுரம் அருகே லாரி யும், காரும் மோதிக் கொண்டதில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
தாராபுரம், சின்னப்புத்தூர் அருகே உள்ள பாப்பனூத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (22), விவசாயி. இவர் தனது தாய் சௌந்தரி (42), பெரியம்மா கனகமணி (50), பாட்டி விசாலாட்சி (65) ஆகியோருடன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில், பொள்ளாச்சி சாலை பஞ்சபட்டி பாலம் அருகே இந்த காரும், எதிரே வந்து கொண்டிருந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு

மயிலாடுதுறையில் ஜூன் 12-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
கோயிலில் நகை திருட்டு

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


