தாராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தப் பணிக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். புதிய, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், சந்தைப் பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதில், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நஸ்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் கோலாகலம்! மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்!!

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

