தாராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தப் பணிக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். புதிய, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், சந்தைப் பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதில், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நஸ்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!

இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள்!

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிய செல்லும் முன் செய்ய வேண்டியது!

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

