தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

தாராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:06 am

தாராபுரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்தப் பணிக்கு மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். புதிய, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, மார்க்கெட், சந்தைப் பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இதில், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நஸ்ருதீன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.