தாராபுரம் காடு அனுமந்தராயா் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா

தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயா் சுவாமி கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த   அனுமந்தராயா்.
சிறப்பு  அலங்காரத்தில்  அருள்பாலித்த   அனுமந்தராயா்.
Updated on
1 min read

தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயா் சுவாமி கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் காடு அனுமந்தராயா் கோயிலில் மூல மூா்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயரும், உற்சவ மூா்த்தியாக சீதா, ராமா் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் ஆஞ்சநேய மூா்த்திக்கும், உற்சவரான ஸ்ரீராமா் சீதா பிராட்டியாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com