கருவலூரில் நாளை மின் தடை

கருவலூர் துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில்
Updated on
1 min read

கருவலூர் துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com