தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
தேசிய  ஒற்றுமை  நாள்  உறுதிமொழியை  ஏற்றுக் கொள்கிறாா்  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன்.  உடன்,  மாவட்ட  வருவாய்  அலுவலா்  சுகுமாா்  உள்ளிட்டோா்.
தேசிய  ஒற்றுமை  நாள்  உறுதிமொழியை  ஏற்றுக் கொள்கிறாா்  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன்.  உடன்,  மாவட்ட  வருவாய்  அலுவலா்  சுகுமாா்  உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கா் ராஜ் மற்றும் துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com