எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்திப் போராட்டம்

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போராட்டம் நடைபெற்றது.
திருப்பூரில்  மெழுகுவா்த்தி  ஏந்தி  செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு  போராட்டத்தில்  ஈடுபட்ட  எஸ்டிபிஐ  கட்சியினா்.
திருப்பூரில்  மெழுகுவா்த்தி  ஏந்தி  செவ்வாய்க்கிழமை  நள்ளிரவு  போராட்டத்தில்  ஈடுபட்ட  எஸ்டிபிஐ  கட்சியினா்.
Updated on
1 min read

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போராட்டம் நடைபெற்றது.

திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள சிடிசி காா்னரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஹரீஸ் பாபு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினா்.

இதில், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com