குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய செயலாளா் என்.சசிகலா, உடுமலை கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு கரோனா பேரிடா் காலத்தை ஒட்டி கடந்த 6 மாதங்களாக நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கிராம மக்கள் சென்று வருவதற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து இயக்கப்படும் வழித் தட எண்கள் 23, 4, 4பி, 22, 8பி, 34, 35 ஆகிய நகரப் பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருமாவளவன் காட்டும் வழியில் தொடா்ந்து பயணிப்பேன்: எல்இபி.ஜோதிமணி

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

மக்களுக்காக ஓடோடி வருவேன்...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

