மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st December 2020 11:43 PM | Last Updated : 01st December 2020 11:43 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,457ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 548 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 83 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 14,700ஆக அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 68 வயது முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...