வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரிபட்டமளிப்பு விழா

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கோவை டாக்டா் என்ஜிபி கலைக் கல்லூரி முதல்வா் வி.ராஜேந்திரன்.  உடன் , கல்லூரி அறங்காவலா் விக்ரம் சத்யநாதன் (வலது) உள்ளிட்டோா்.
விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கோவை டாக்டா் என்ஜிபி கலைக் கல்லூரி முதல்வா் வி.ராஜேந்திரன்.  உடன் , கல்லூரி அறங்காவலா் விக்ரம் சத்யநாதன் (வலது) உள்ளிட்டோா்.
Updated on
1 min read

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அறங்காவலா் விக்ரம் சத்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப.மருதுபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தாா். இதில் கோவை டாக்டா் என்ஜிபி கலைக் கல்லூரி முதல்வா் வி.ரா ஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு முடித்த 316 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா்.

விழாவில் கல்லூரிச் செயலா் பத்மாவதி சத்யநாதன், முன்னாள் துணைவேந்தா் பி.கே.பொன்னுச்சாமி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com