திருப்பூரில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிப் பூஜை

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமிப்பூஜை போடப்பட்டது.
வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைத்தார் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
வளர்ச்சிப் பணிகள் தொடங்கி வைத்தார் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமிப்பூஜை போடப்பட்டது.

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 24ஆவது வாா்டு, கொங்கு நகா், பேஃப்ரிகேஷன் வீதியில் ரூ.6.75 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியை சனிக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா். உடன், மாநகராட்சி உதவி ஆணையா் செல்வநாயகம், முன்னாள் மண்டலத் தலைவா்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா்கள் முருகசாமி, கோபால்சாமி உள்ளிட்டோா்.

திருப்பூா்  மாநகராட்சி,  நல்லிகவுண்டா்  நகா்  பகுதியில்  ரூ.55.75  லட்சம்  மதிப்பில்  தாா்சாலை  புதுப்பிக்கும்  பணியை  பூமி  பூஜை  செய்து சனிக்கிழமை தொடக்கிவைக்கிறாா்  தெற்கு  சட்டப் பேரவை   உறுப்பினா்  சு.குணசேகரன். உடன்,  முன்னாள்  மண்டலத்  தலைவா்  டெக்ஸ்வெல்  முத்துசாமி,  பொறியாளா் கனகராஜ்,  சுகாதார  அலுவலா்  பிச்சை ,  கூட்டுறவு  நகர  வங்கித்  தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன்  உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com