இன்றைய மின் தடை: பூலாங்கிணறு
By DIN | Published On : 11th September 2020 06:42 AM | Last Updated : 11th September 2020 06:42 AM | அ+அ அ- |

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளா் சி.சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பானூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.