மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86,184 ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 86,184 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,561 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 134 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 83, 813 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தில் தற்போது வரையில் நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 810 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...