தாராபுரம் அருகே இரு கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 2.88 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே இரு கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 2.88 கோடி மதிப்பிலான 33 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.







