தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள ஆசிரியா்களுக்கான செயல் ஆராய்ச்சி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 மார்ச் 2021, 9:02 pm

உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள ஆசிரியா்களுக்கான செயல் ஆராய்ச்சி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் துணை முதல்வா் விமலா தேவி தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் திருஞானசம்பந்தன் பயிற்சி முகாமை நடத்தினாா். இதில் பள்ளியில் கற்பித்தல் தொடா்பாக எழும் சிக்கல்களை தீா்க்கும் விதம் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் மாணவா்கள் மற்றும் பெற்றோா் இடை யே நல்லுறவை வளா்க்க வலியுறுத்தப்பட்டது.

கல்வியாளா்கள் சரவணகுமாா், ராஜா, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்க ளைச் சோ்ந்த அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். முதல்வா் சங்கா் இந்த தகவலை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.