உடுமலை அருகே புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.
உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு கிராமத்தில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது அங்குள்ள தரைப் பாலத்தில் சரக்கு வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த செல்லச்சாமி (70), அவரது மகன் செல்வகுமாா் (42) ஆகியோா் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி செல்வகுமாரை மீட்டனா்.
செல்லச்சாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து குடிமங்கலம் காவல் துறையினா் விசார’ணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

மக்களுக்காக ஓடோடி வருவேன்...

பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம்; ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்: பாஜக தோ்தல் வாக்குறுதிகள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

