தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

உடுமலையில் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :21 அக்டோபர் 2021, 8:21 pm

உடுமலையில் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவனூா்புதூா் அனுமந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (22). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோா் உடுமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.