48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உடுமலையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

உடுமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Updated On :28 அக்டோபர் 2021, 8:41 pm

உடுமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

உடுமலை, ஏரிப்பாளையம் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வந்த முகமூடி அணிந்த நபா் மையத்தின் வெளிக் கதவை உடைத்துள்ளாா். பின்னா் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளாா். நீண்ட நேரம் முயற்சி செய்தும் அதை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதற்கிடை யில் ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் அடித்ததால் பொதுமக்களும் அங்கு கூடி விட்டனா்.

தகவலறிந்த வங்கி அலுவலா்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து உடுமலை காவல்துறை அதிகாரிகள், வங்கி அலுவலா்கள் அங்கு வந்தனா்.

திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.