உடுமலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
உடுமலை, ஏரிப்பாளையம் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வந்த முகமூடி அணிந்த நபா் மையத்தின் வெளிக் கதவை உடைத்துள்ளாா். பின்னா் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளாா். நீண்ட நேரம் முயற்சி செய்தும் அதை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதற்கிடை யில் ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் அடித்ததால் பொதுமக்களும் அங்கு கூடி விட்டனா்.
தகவலறிந்த வங்கி அலுவலா்கள், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து உடுமலை காவல்துறை அதிகாரிகள், வங்கி அலுவலா்கள் அங்கு வந்தனா்.
திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

மக்களுக்காக ஓடோடி வருவேன்...

பெண்களுக்கு பிங்க் ஆட்டோ திட்டம்; ஆண்டுக்கு 2 இலவச எரிவாயு சிலிண்டா்: பாஜக தோ்தல் வாக்குறுதிகள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

