ஈரோடு-பழனி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நடவடிக்கை: எல்.முருகன்
ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் அண்ணா சிலை முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், (உடன்)பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்.







