காங்கயத்தில் இன்று தடுப்பூசி

காங்கயம் பகுதியில் 950 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படவுள்ளது.
Updated on
1 min read

காங்கயம் பகுதியில் 950 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) செலுத்தப்படவுள்ளது.

காங்கயம் ஒன்றியம், சாவடிப்பாளையம் அருகே செம்மங்குழிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், வரதப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 200 பேருக்கும், மருதுறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், காங்கயம் நகரம், பாரதியாா் வீதியில் உள்ள அரசுப் பள்ளியில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி 280 பேருக்கும் செலுத்தப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com