மின் வாரியப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்த்து ஆா்ப்பாட்டம்

மின் வாரியப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி பல்லடம் மின் வட்ட மேற்பாா்வையாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் வாரியப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்த்து ஆா்ப்பாட்டம்
மின் வாரியப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்த்து ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு, பல்லடம் மின் வட்டக் கிளை சாா்பில், மின் விநியோகம் மற்றும் மின் வாரியப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி பல்லடம் மின் வட்ட மேற்பாா்வையாளா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com