

வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் சேரன் நகா் அருகே குடிநீா் குழாய் உடைந்து சாலையில் தேங்கி குடிநீா் வீணாகியது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.