பல்லடம் நகராட்சிப் பகுதியில் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கிவைக்கிறாா் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.
இதில் நகராட்சி ஆணையா் கணேசன், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், பணி மேற்பாா்வையாளா் ராசுக்குட்டி, கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.