கரோனா: மாநகராட்சி உதவிப் பொறியாளா் பலி

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் திருநாவுக்கரசு (54) , இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூரை அடுத்த வீரபாண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருநாவுக்கரசு உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com