கரோனா: மாநகராட்சி உதவிப் பொறியாளா் பலி

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் திருநாவுக்கரசு (54) , இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூரை அடுத்த வீரபாண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருநாவுக்கரசு உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com