திருப்பூர் மாவட்டத்தில் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: தொழிற்சங்கங்கள்
திருப்பூர்: மத்திய அரசுக்கு எதிராக பிப்ரவரியில் நடைபெறும் 2 நாள் பொது வேலை நிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன

திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள்.









