48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சாலை விபத்து: ஒருவா் பலி

உடுமலை நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :22 ஜனவரி 2022, 12:33 am

உடுமலை நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

உடுமலை நகரை ஒட்டியுள்ள அய்யலு மீனாட்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவா் இருசக்கர வாகனத்தில் ஏரிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன் இவா் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிசங்கா் மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உடுமலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.