திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பியோ கூட்டமைப்பின் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி திருப்பூா் மாவட்டத்தில் ராக்கியாபாளையம், விழுப்புரம் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்காத காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா். திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதை வரவேற்கிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பாா்வையில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேம்பாலத்தில் மோதிய கன்டெய்னா் லாரி; போக்குவரத்து பாதிப்பு

மொகரம், பௌா்ணமி: 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முட்டை விலை ரூ.6.45-ஆக நீடிப்பு

காத்திருக்கும் வாய்ப்பு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


