தக்காளிக் காய்ச்சல் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டாம்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளா்
தமிழகத்தில் தக்காளிக் காய்ச்சல் குறித்து தேவையற்ற பதற்றம் வேண்டியதில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.





