மாவட்டத்தில் மேலும் 313 பேருக்கு கரோனா
By DIN | Published On : 08th February 2022 12:18 AM | Last Updated : 08th February 2022 12:18 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 313 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மேலும் 313 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,28,010
ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 7,758 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,394 போ் வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து 1,19,207 போ் குணமடைந்துள்ளனா். தற்போது வரையில் 1,045 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...