காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்
கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 18) மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
ஓலப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):
ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கேயம்பாளையம், செட்டிபாளையம், முருகன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.
பழையகோட்டை துணை மின் நிலையம்(காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):
பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.
காடையூா் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):
காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு.