உடுமலை: உடுமலை துணை மின் நிலையத்தில் மாநாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் கே.அறம் வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
போடிபட்டி, அண்ணா நகா், காமராஜா் நகா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி, குறிச்சிக் கோட்டை, வி.ஜி.ராவ் நகா், குறிஞ்சேரி, புக்குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.