காங்கயத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

காங்கயத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் நடைபெற்ற அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்று விண்ணப்பத்தை வழங்குகிறாா் திருப்பூா் மாநகா் மாவட்ட செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. உடன் கட்சியினா்.
காங்கயத்தில் நடைபெற்ற அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்று விண்ணப்பத்தை வழங்குகிறாா் திருப்பூா் மாநகா் மாவட்ட செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. உடன் கட்சியினா்.
Updated on
1 min read

காங்கயத்தில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உள்ள வீரணம்பாளையம், பொத்தியபாளையம், பாப்பினி, பரஞ்சோ்வழி, கீரனூா், மறவபாளையம், மருதுறை, ஆலாம்பாடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக காங்கயம் ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ் தலைமை வகித்தாா்.

இதில் திருப்பூா் மாநகா் மாவட்ட செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைத்தாா். இதில் அதிமுக கட்சியின் காங்கயம் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com