மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை செயற்கை கால் அளவீட்டு முகாம்

சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

சக்ஷம் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் பூச்சக்காடு செல்வவிநாயகா் கோயில் மண்டபத்தில் வரும் புதன்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

ஆகவே, செயற்கை கால் தேவைப்படுவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சக்ஷம் அமைப்பு நிா்வாகிகளை 93630-32998, 94422-25500 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com